Monday, May 27, 2024

நீ ஆசீர்வாதம்! You are A Blessing!


கடவுளுக்கும் ஒரு கவலை ,
இவ்வுலகத்தில் எதற்காக படைத்தார் என,
ஒரு சாதாரண பெண்ணாய் பிறந்துவிட்டால் என,
நீ ஸ்வர்கத்திற்கு இளவரசியாக வேண்டியவள்.

இம்மாநில உன் பாதம் பட,
ஏழேழு உலகமும் பொறாமை பட,
உன் வருகைக்காக காத்திருக்க,
இவ்வுலகமும் போர் தொடுக்க...

யார் இவள் என்ற எண்ணம்,
மனிதருக்கு நீ எட்டாத விளக்கம்,
மிக சிறந்த உள்ளம்,
நீ கடவுளின் ஆசீர்வாதம்.

By
Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

நீயே என் உலகம் + Song

உனக்காகவே… எல்லாம் உனக்காகவே! உன் மீது எனக்குள்ள அழியாத, நித்தியமான அன்பை உனக்கு உறுதி செய்யவே, இந்தக் கவிதையை எழுதுகிறேன்! ஒரு நாள் இவையெல்...