Tuesday, May 28, 2024

என்னுள் நீ | You in Me

எந்தன் ஆன்மா உள்ளவரை,
நீ இருப்பாய் என் துடிப்பிலே .
எந்தன் துடிப்பு உள்ளவரை,
நீ இருப்பாய் என் ஸ்வாசத்திலே.
எந்தன் ஸ்வாசம் உள்ளவரை,
நீ இருப்பாய் என் நினைவிலே.
எந்தன் நினைவுள்ளவரை,
நீ இருப்பாய் என் உள்ளத்திலே.
எந்தன் உள்ளத்திலே நீ இருப்பாய்
நான் இருக்கும்வரை.
நான் இருப்பேன்
என்னுள் நீ இருக்கும்வரை.

By

Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...