அதில் கடவுள்போல் உனது உள்ளம்,
அதன் பாசம், எனது பூஜை,
என் கடமை, உனது சேவை.
உனது பார்வை, எனக்கு வரம்,
நீ மிச்சம் வாய்த்த உணவு எனக்கு பிரசாதம்
உனது சிரிப்பு, எனக்கு மகிழ்ச்சி,
இல்லையெனில் நின்றிடும் எனது மூச்சு.
உன்னை புகழ்வது, என்னதான் பிரார்த்தனை,
வேண்டாம் எனக்கு வேறு சோதனை,
தாங்கமுடிய பாரம்,
உன் முகத்தில் கோபம்.
By
Sanji-Paul Arvind
No comments:
Post a Comment