உன்னை மனதில் வரைந்தேன்.
நட்சத்திரம் நீ என,
கண்டு மகிழ்ந்தேன்.
உன் விழி, ஒலியென,
சந்தோஷம் அடைந்தேன்.
வேண்டும் உன் பாசம் என,
எந்தன் மனம் திறந்தேன்.
அது அமையவில்லை என,
சுக்கு நூறாக உடைந்தேன்,
உன் அன்பு கிடைக்காது என,
உன்னை விட்டு பிரிந்தேன்.
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment