Tuesday, May 21, 2024

எனதுலகம் | My World


 

புன்னகை என்றொரு ஊரினிலே,

ஓர் இளவரசி போல் நீ தேரினிலே,

காணும் என் கண்கள் இன்பத்திலே,

ஆனந்தம் துள்ளி விளையாடுது உள்ளத்திலே,

என் கனவுலகின் அழகியே...


By

Sanji-Paul Arvind


No comments:

Post a Comment

நீயே என் உலகம் + Song

உனக்காகவே… எல்லாம் உனக்காகவே! உன் மீது எனக்குள்ள அழியாத, நித்தியமான அன்பை உனக்கு உறுதி செய்யவே, இந்தக் கவிதையை எழுதுகிறேன்! ஒரு நாள் இவையெல்...