Tuesday, May 21, 2024

எனதுலகம் | My World


 

புன்னகை என்றொரு ஊரினிலே,

ஓர் இளவரசி போல் நீ தேரினிலே,

காணும் என் கண்கள் இன்பத்திலே,

ஆனந்தம் துள்ளி விளையாடுது உள்ளத்திலே,

என் கனவுலகின் அழகியே...


By

Sanji-Paul Arvind


No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...