புன்னகை என்றொரு ஊரினிலே,
ஓர் இளவரசி போல் நீ தேரினிலே,
காணும் என் கண்கள் இன்பத்திலே,
ஆனந்தம் துள்ளி விளையாடுது உள்ளத்திலே,
என் கனவுலகின் அழகியே...
By
Sanji-Paul Arvind
To me, poetry is a quiet and personal space where I can freely express my feelings, especially during difficult times.My heart feels lighter and finds peace. My thoughts, emotions, and personal experiences through my poems. Poetry is like a modern-day prayer or song from the heart. Expressing feelings, understanding the changes in life, and noticing the small, beautiful moments that we often miss in our busy lives. I hope these words give your heart a little peace and a place to let go.
ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...
No comments:
Post a Comment