விழுந்து விழுந்து உன்னை நினைத்தேன்,
நினைத்து நினைத்து தினமும் தவித்தேன்,
தவித்து தவித்து இம்மணில் அலைந்தேன்,
அலைந்து அலைந்து நிதமும் அலுதேன்,
அலுது அலுது நீர்போல் கரைந்தேன்,
கரிந்து கரிந்து என்னை பிரிந்தேன்,
பிரிந்து பிரிந்து காற்றில் கலந்தேன்,
கலந்தேன் கலந்தேன் உனது ஸ்வாசத்தில்,
ஸ்வாசமாய் ஸ்வாசமாய் உன்னை சேர்ந்தேன்.
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment