நான் அவளுக்கு என் நம்பிக்கையை கொடுத்தேன்
என் விசுவசத்தையும் கொடுத்தேன்.
அவளுக்காக என் வாழ்க்கையில் இடம் செய்தேன்,
என் இதயத்தில் அரண்மனை காட்டினேன்,
என் நேரத்தை அவளுக்காக ஒதுக்கினேன்,
என் பாசம் மலைபோல் பொழிந்தேன்,
கடல் போன்ற காதலை அர்ப்பித்தேன்,
அவள் கேட்டதெல்லாம் தந்தேன்,
ஆனால் எனக்காக கொடுத்த ஒரே ஒன்று,
அவள் போன்ற சுவையுள்ள அல்வா மட்டும்தான்.
LOL!
Sanji-Paul Arvind
**Do not judge my life based on my poems; My Poems and my life are 2 different things.
No comments:
Post a Comment