Thursday, May 30, 2024

என்னுள் நீ | You In Me


என் உடலை கண்டதுண்டமாய் வெட்டி வவீசினாலும்,

ஒவ்வொரு துண்டின் துடிப்பின் ஓசையிலும் உன் பெயர் ஒலிக்கும்,

ஒவ்வொரு துளி ரத்தத்திலும் உன்மேல் கொண்ட பாசம் தெரியும்.


என் உயிர் காற்றாய் மாறவேண்டும்,

நீ போகும் இடம் எல்லாம் தொடரவேண்டும்,

உன் சுவாசத்தில் கலந்துவிடவேண்டும்.


நீ இருப்பாய் என்றும் என் கனவுலகில்,

இல்லை எனக்கு வரம் இவ்வுலகில்,

கலந்துஇருப்பாய் என் ஆன்மாவில்.

By

Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

நீயே என் உலகம் + Song

உனக்காகவே… எல்லாம் உனக்காகவே! உன் மீது எனக்குள்ள அழியாத, நித்தியமான அன்பை உனக்கு உறுதி செய்யவே, இந்தக் கவிதையை எழுதுகிறேன்! ஒரு நாள் இவையெல்...