நீ இன்றி நான் வாழ என் ராசி.
நீ இல்லாத வாழ்க்கை
என் விதியாகி விட்டது.
நான் செய்த பாவம் என்னவென்று தெரியாது.
என் காதல் உன்னை தேர்ந்தேடுத்து.
ஆனால் உனது வெறுப்பும் கோபமும்
என்னைத் தேர்ந்தெடுத்தது.
உன்னுடன் நான் இருந்த ஒவொரு நாட்கள்
கடவுளின் ஆசீர்வாதம் என்று நம்பினேன்.
நீ சென்றபின் அறிந்தேன்
அது பிசாசுகளின் பரிசு என்று.
என் வாழ்வின் அனைத்து நிறங்களை
நீ எடுத்துச் செல்லும்பொழுது.
ஒற்றை நிறம் மட்டும் விட்டுச் சென்றாய்,
கருப்பு.
இன்று நிறமின்றி என் உலகம்.
நீ ஏன் என்னிடமிருந்து உன்னை கேட்கிறாய்?
என்னிடம் இருப்பது
உன் சிதைந்த நினைவுகள் மட்டுமே.
அவை…
முழுவதும் என்னுடையவை.
By

No comments:
Post a Comment